Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்.

நெருக்கடிகளை சரி செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வீர்கள். சொந்த நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இருக்கும். சில விஷயங்களில் கால அவகாசம் தேவைப்படும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். சின்னதா கடன் வாங்கும் சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக முடியும். போட்டி பொறாமை விலகும். எதிலும் வெற்றி பெற முயற்சி இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் நல்லதாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உண்டாகும். தைரியமாக சில பணிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணை மேல் கவனம் கொள்வது நல்லது. வாய்வு ஏற்படுத்தும் உணவை உண்ண வேண்டாம். பெண்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது.

காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் பொறுமையாக இருங்கள். மாணவர்கள் எப்படியாவது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி பெருகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.