மகரம் ராசிக்கு…! சிந்தனை ஒருநிலை படுத்தி காரியங்களில் ஈடுபடுவது நல்லது…!! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! கனவு உலகில் மிதந்து காணப்படுவீர்கள்.

கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். அதை செய்யலாமா இதை செய்யலாமா என்று எண்ணங்கள் இருக்கும். மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருகின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.. புத்திசாலித்தனம் வெளிப்படும். சுப காரியம் முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். எடுக்க முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. நல்ல நல்ல முறையில் அறிவுரை தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. சமாதான முறையில் பேசி எதையும் தீர்த்துக் கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. மாலை நேரத்தில் நடை பயிற்சி தேவை. அயல்நாட்டு பயணத்தில் அனுகூலம் உண்டாகும். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல் விலகும். புத்தி கூர்மை வெளிப்படும் நாளாக இருக்கும். புகழ்ச்சிக்கு எல்லாம் மயங்கமாட்டீர்கள். பாராட்டுகள் உங்களை தேடி வரும். பெண்கள் நயமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.

எல்லோரிடமும் சிரித்த முகத்தை வெளிப்படுத்துவீர்கள். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுங்கள். காதல் கண்டிப்பாக வெற்றி நடை போடும். காதலில் முடிவு காணும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பிரவுன் மட்டும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!