Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! நிதானத்தை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்…!! வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! நிதானத்தை கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்…!! வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே..! எதிலும் உங்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

காரியங்கள் ஓரளவை வெற்றி நடை போடும். துணிச்சல் தன்னம்பிக்கை உருவாகும். துடிப்புடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். அலுவலகப் பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மட்டற்ற விஷயங்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். நிதானத்தை கடைபிடித்தால் குடும்ப ஒற்றுமை காக்கப்படும். வாய்ப்புகள் பல வழியில் வரும். தக்க சல்மானம் கிடைக்கும். உத்தியோகத்தில் தடைகள் தாமதம் இருக்கும். பணி நிமித்தமாக பயணம் சென்று வருவீர்கள். கொடுத்த வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை உருவாகும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த ஒரு தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் தெளிவு இருக்கும். பெண்கள் பெரும் முயற்சிக்குப் பின்னர் முன்னேற்றம் அடைவீர்கள். காதல் கொஞ்சம் மணக்கசப்பை கொடுக்கும் முன் கோபம் பட வேண்டும்.

மாணவர்களுக்கு சுய தேவைகள் பூர்த்தியாகும். சுறுசுறுப்பு மேலோங்கும். மாணவர்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று எதிலும் ஈடுபட மாட்டீர்கள். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.