Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! நிறைவேறாத காரியம் நிறைவேறி விடும்…! எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது…!!

மகரம் ராசிக்கு…! நிறைவேறாத காரியம் நிறைவேறி விடும்…! எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! எதிலும் சந்தோஷம் இருக்கும். இறைவழிபாட்டால் இனிமை காண்பீர்கள்.

திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்குவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது மூலம் நிம்மதி ஏற்படும். காரிய தாமதங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி பெற முடியும். சாமர்த்தியமான செயல்பாடு வெற்றியை கொடுக்கும். வாடிக்கையாளர்களுடன் பேசி தக்க வைத்துக் கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. எல்லாவித வசதி வாய்ப்பையும் பெருக்கிக் கொள்ள முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சரியாகும். வள்ளல்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அடுத்தவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். சொகுசு வாழ்க்கை இருக்கும்.

பெண்கள் குறைவு இல்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள முடியும். காதலில் பெரிய பிரச்சினையில்லை நம்பிக்கையை கடைபிடிப்பீர்கள். காதலே வெற்றி பெறும் வரை அமைதி காக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த மாணவர்கள் என்று பெயர் எடுக்க முடியும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.