மகளிர் உலகக் கோப்பை…நடத்த போவது யார்…!!!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 20 ஓவர் அக்டோபர் மாதம் 3ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தது. வங்காள தேசத்தின் நடந்த அரசியல் சூழல் காரணமாக போட்டிய அங்கு நடத்த முடியாத நிலை இருக்கிறது. இதனால் இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிகளை ஹார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் போட்டி நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய மரபு எமிரைட் இருக்கிறது. இலங்கை ஜிம் பாப்பே நாடுகளும் 20 ஓவர் உலகக் கோப்பை நடத்துவதற்கான போட்டியில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!