Home செய்திகள் மதுபான கொள்கையில் முறைகேடு….கைதான அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

மதுபான கொள்கையில் முறைகேடு….கைதான அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

by Sathya Deva
0 comment

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் சிறையில் இருந்த இவரை ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது என கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இருப்பினும் சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்வால் நீதிமன்ற காவலில் உள்ளார் என குறிப்பிடப்படுகிறது. இவர் இன்று டெல்லி கோட்டில் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அவரின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.