மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! 2 நாட்கள் மூட உத்தரவு.. மீறினால் நடவடிக்கை.!

வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபியும் மற்றும் அடுத்த மாதம் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினம் உள்ளிட்டவற்றை முன்னிட்டு அனைத்து விதமான டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் உள்ளிட்டவை மூட வேண்டும் எனவும் அன்றைய நாட்களில் எந்த வகையிலும் மத விற்பனை செய்யக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டிருக்கின்றது.


அந்த வகையில் வருகின்ற 28ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் அக்டோபர் 2-ம் தேதி உள்ளிட்ட நாட்களில் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்றவர்கள் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!