மனைவி போட்ட ஒரு புகைப்படம்…. வசமாக சிக்கிய கடத்தல் மன்னன்…. கைது செய்த போலீஸ்….!!

முன்னாள் விமானியாக இருந்தவர் ரெனால்ட் ரோலண்ட். இவர் போதை பொருள் கடத்தியத்திற்காக தேடப்பட்டு வருகிறார். இவர் 5 ஆண் டுகளில் போதைப்பொருள் கடத்தியதில் 860.2 மில்லியன் பவுண்டுகளை சம்பாதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெனால்ட் கடந்த வாரத்தில் தனது மனைவியுடன் பிரேசிலில் உள்ள குவாருஜாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார் .

அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது மனைவி இணைய பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் . காவல்துறையினர் அவர்களது இருவரின் சமூக ஊடகங்களையும் கண்காணித்து வந்ததால் அந்த புகைப்படங்களை பார்த்த போலீஸ்சார் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். பின்பு அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!