மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் இன்று (செப்,.25) 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் (12-20 செ.மீ வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

BMW-வின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஒரு சார்ஜில் 130 கிலோமீட்டர்…. வெளியான தகவல்….!!

உலக வரலாற்றில் முதல்முறையாக…. ஸ்மார்ட்ஃபோனுக்கு இத்தன வருஷம் warranty-யா…?

ஸ்மார்ட் போனை பாதுகாக்க…. இதை கண்டிப்பா FOLLOW பண்ணுங்க….!!