மிதுனம் ராசிக்கு…! அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்…!! நேரம் காலம் கடந்த சில பணிகள் நடைபெறும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு சுறுசுறுப்பு உண்டாகும்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலை சீராக உயரும். புகழ் மிக்கவரின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழி தகவல் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நட்பு வட்டத்தை விரிவு செய்து கொள்வீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சாதகமான சூழல் அமையும். எந்த ஒரு செயலையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவி பரிபூரணமாக கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நட்பு ரீதியில் நல்லது உண்டாகும். கெட்ட சிவகாசத்தை அடியோடு ஒளித்து கட்டுங்கள். சோதனைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதிற்குள் தெளிவு உண்டாகும். துணிச்சலுடன் சில பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். உயர்வான வாழ்க்கையை பெண்கள் அமைத்துக் கொள்வீர்கள். எங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. காதலைப் பொறுத்தவரை சிந்திக்க வேண்டும். சரி வருமா வராதா என்று யோசித்து செயல்பட வேண்டும்.

காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!