மேஷம் ராசிக்கு…! செய்யும் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்…!! நிறைவேறாத காரியம் நிறைவேறும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! அதிகாலையில் நல்ல செய்திகள் வரும்.

வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருள் சேர்க்கை இருக்கும். முடியாத காரியங்களை முடித்துக் காட்ட முடியும். தன்னம்பிக்கையும் துணிவும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் பொறுமையாக இருந்தால் வெற்றி இருக்கும். குழப்பம் அடைய வேண்டாம். சின்ன சின்ன எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். பயணங்களில் காலதாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நிதி உதவி தங்கு தடை இன்றி கிடைக்கும். பெண்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பேச்சில் இனிமையால் வெற்றி இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.. புண்ணிய காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அனைவரிடத்திலும் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் கிடைக்கும். லாபம் உங்களுக்கு சீராக இருக்கும். எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடக்க கடுமையாக பணியாற்ற வேண்டி இருக்கும். பெண்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும். காதலில் குழப்பம் இருக்கும். இப்போதைக்கு எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.

மாணவர்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வீர்கள். மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!