Home செய்திகள் ராகுல் காந்தி-ஜனாதிபதி திரவுபதி…நேரில் சந்திப்பு…!!!

ராகுல் காந்தி-ஜனாதிபதி திரவுபதி…நேரில் சந்திப்பு…!!!

by Sathya Deva
0 comment

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இந்நிலையில், சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராகுல் காந்தி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

அப்போது ஜனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கினார். எதிர்க்கட்சி தலைவரான பிறகு, ராகுல் காந்தி ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.