Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை மாறும்…! எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசிக்கு…! நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை மாறும்…! எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.

கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு குறிக்கிடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனம் மகிழும் செய்தி வந்து சேரும். இனிய சம்பவங்கள் கண்டிப்பாக நடைபெறும். வரவேண்டிய பண பாக்கிகள் கண்டிப்பாக வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை கண்டிப்பாக மாறும். எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் வெளிப்படும். மதிப்பு மரியாதையும் கூடும். அந்தஸ்து உயரம் நாளாக இருக்கும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றிக்கு கடுமையாக போராடுவீர்கள். பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பெண்களுக்கு மனம் மகிழும் செய்தி வரும். மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள். பெண்கள் நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ முடியும். காதல் உங்களுக்கு பிரச்சனை கொடுக்காது நிம்மதி ஏற்படுத்தும். மாணவர்களுக்கு

புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். மாணவர்கள் சுய கௌரவத்தை மேம்படுத்தி கொள்வீர்கள். விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியும். மாணவர்களுக்கு புதிய பொறுப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.