Home செய்திகள்உலக செய்திகள் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… 28 கோடி பரிசை வென்ற வீராங்கனை…!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… 28 கோடி பரிசை வென்ற வீராங்கனை…!

by Sathya Deva
0 comment

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்பாரா கிரெஜ்சிகோவா இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பவுலினி என்ற இரு வீராங்கனைகளும் மோதினர் . இதில் கிரெஜ்சிகோவா முதல் சுற்றில் செட் 6-2 என வென்றார். பின்பு இரண்டாவது சுற்றை பவுலினி செட் 6 -2 என வென்றார்.

அடுத்ததாக அனைவரும் எதிர்பார்க்கும் வெற்றியாளரை நிர்ணிக்கும் இறுதி சுற்று நடைபெற்றது. அந்த இறுதி சுற்றில் கிரெஜ்சிகோவா செட் 6-4 என கைப்பற்றி இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியே தோற்கடித்தார். வெற்றி பெற்ற இவருக்கு சாம்பியன் பட்டமும் 28 கோடி ரூபாய் பரிசாகவும் கொடுக்கப்பட்டது .

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.