Home செய்திகள் விக்கிரவாண்டிகள் தொடங்கியது வாக்குப்பதிவு… இந்த மாநிலங்களிலும் இன்று தான்….!!

விக்கிரவாண்டிகள் தொடங்கியது வாக்குப்பதிவு… இந்த மாநிலங்களிலும் இன்று தான்….!!

by Inza Dev
0 comment

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் நா.புகழேந்தி . இவர் கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் இதுபோல மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பிஹார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6:00 மணிக்கு நிறைவடையும் என கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.