விடுதியில் எலி தொல்லை…. 9 மாணவிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பதியில் உள்ள மேட்க் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி விடுதியில் எலி தொல்லை அதிகமாக இருந்த நிலையில் அங்கு தங்கியுள்ள ஒன்பது மாணவிகளை கடித்து காயப்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து மாணவிகள் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றன.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் விடுதி சுகாதாரமின்மை பற்றி புகார் செய்த நிலையில் எலி தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!