2 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!!

வருகிற 28-ஆம் தேதி மிலாடி நபி தினம் மற்றும் அக்,.2 ஆம் தேதி (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய மதுபான சில்லறை விற்பனை கடைகள் விற்பனை இல்லாத நாட்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது, வரும் 28-ம் தேதி மற்றும் அக்,. 2-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடிவைக்கப்பட வேண்டும். ஆகவே மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. அத்துடன் மதுபான போக்குவரத்து எதுவும் செய்யக்கூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!