2 நாட்கள் தீவிர விசாரணை… எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்…!!

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2 நாட்களாக அவரிடம் கரூர் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று நீதிமன்றம் அளித்த 2 நாட்கள் அனுமதி முடிவடைந்த நிலையில் மீண்டும் விஜயபாஸ்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!