இன்னும் 2 நாட்களுக்கு மழையா…? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேலும் மாவட்டங்களில் பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. எனவே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்தனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!