மாவீரன் அழகு முத்துகோன் 314-வது பிறந்தநாள்… முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை…!!

இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பாடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியமான வீரரான சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் சேகர்பாபு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்று அழகு முத்துகோன் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!