Home செய்திகள் 6 மணி நேர போராட்டம்… 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர் … 2 பாதுகாப்பு படை வீரர் காயம்…!!

6 மணி நேர போராட்டம்… 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர் … 2 பாதுகாப்பு படை வீரர் காயம்…!!

by Sathya Deva
0 comment

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டதில் உள்ள வண்டோலி கிராமத்தில் கமோண்டோ படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது .இந்த துப்பாக்கி சண்டை 6 மணி நேரமாக நடைபெற்ற நிலையில் 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர்.

மேலும் சண்டையில் 2 பாதுகாப்பு படைவீரர் காயம் அடைந்துள்ளர் .போலீசார் 12 நக்சலைட்டுகளின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஏகே 47 துப்பாக்கிகளையும் இரண்டு ஐ என். எஸ். ஏ. எஸ் துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமாண்டடோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி துதேவேந்திரா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.