Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! உங்களுடைய நல்ல குணம் வெளிப்படும்…!!

மகரம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! உங்களுடைய நல்ல குணம் வெளிப்படும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! மதி நுட்பத்துடன் வெளிப்படும் நாளாக இருக்கும்.

யாரையும் சந்தேக பார்வை கொண்டு பார்க்க வேண்டாம். தன வரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவு உண்டாகும். கொடுக்கப்பட்ட கடன் சுலபமாக வசூல் ஆகும். பொருளாதார நிலை உயரும். விளைச்சல் பெருகி விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். அரசு பணியாளர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்க முடியும். நல்ல பலன் இருக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் உண்டாகும். முன்விரோதம் காரணமாக சில சங்கடம் உருவாகும். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். எந்திரங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பணியாளர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் வாய்ப்புகள் கொடுங்கள் அதுவே வெற்றியாக அமையும். பெண்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலில் சந்தேக பார்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். காதல் கை கூட பொறுமை வேண்டும். மாணவர்கள் மன பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காமல் இருக்க மாணவர்களுக்கு சொகுசு வாழ்க்கை இருக்கும். மாணவர்கள் கல்வியல் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.