Home செய்திகள் கனமழை தொடர்வதால் …மும்பையில் 36 விமான சேவை நிறுத்தம்…!!!

கனமழை தொடர்வதால் …மும்பையில் 36 விமான சேவை நிறுத்தம்…!!!

by Sathya Deva
0 comment

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கர்நாடகா, கோவா போன்ற இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் கனமழையில் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மும்பையில் தொடரும் கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழையால் விமானத்தை இயக்குவதற்கு சிரமப்படுகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் ரயில்வே பாதையில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.