Home செய்திகள்உலக செய்திகள் கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா..?ஆராய்ச்சியாளர்கள் தகவல்….!!!

கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா..?ஆராய்ச்சியாளர்கள் தகவல்….!!!

by Sathya Deva
0 comment

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் நீர் நிலைகளில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதாக கூறயுள்ளார். இதற்கு காலநிலை தான் முக்கிய காரணமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது கடல்,நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆ னது. உலகின் உயிர்கள் வாழ்வதற்கு நீர் ஒரு அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் நீர்நிலைகளின் ஆக்ஸிஜன் வேகமாக குறைவதால் நீர் நிலையை சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களும் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது மற்றும் உணவுச் சங்கிலி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்ஸிஜன் கடலில் இருந்து உற்பத்தி ஆகிறது ஆகையால் கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.