Home செய்திகள்உலக செய்திகள் எலான் மஸ்கிடமிருந்து வேலை செய்வது கடினம்…ஸ்ரீலா வெங்கடரத்னம்…!!!

எலான் மஸ்கிடமிருந்து வேலை செய்வது கடினம்…ஸ்ரீலா வெங்கடரத்னம்…!!!

by Sathya Deva
0 comment

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம். இவர் பத்து ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணிபுரிவதாக கூறப்படுகிறது. இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் டெஸ்லா நிறுவனத்தின் முதலில் பணி புரிவது பெருமையாக கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடமிருந்து வேலை செய்வது இதயத்திற்கு நல்லதல்ல மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.