Home செய்திகள் அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

அமைச்சர் மகள் நிறுவனத்தில் சந்தனக்கட்டை…. தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்…. ஆளுநர் உறுதி….!!

by Inza Dev
0 comment

புதுச்சேரியில் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வனத்துறையினர் சோதனை செய்தபோது ஏழு டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சரின் மகள் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நாராயணசாமி அவர்கள் சந்தன கடத்தலில் உண்மையை வெளி கொண்டு வர தீவிர விசாரணை வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசியபோது வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று சந்தனக்கட்டை பதுக்கள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உணவில் கத்தி துண்டு…. ஏர் இந்தியா பயணி ஷாக்…. விமான நிறுவனம் கொடுத்த விளக்கம்….!!

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.