Home செய்திகள் அரவிந்த் கெஜ்ரிவால் பணமோசடி வழக்கு…செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு…!!!

அரவிந்த் கெஜ்ரிவால் பணமோசடி வழக்கு…செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு…!!!

by Sathya Deva
0 comment

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைக்கேடு நடைபெற்றதாக மாநில முதல்வர் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி வழக்கில் மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை அவரை கைது செய்ததனர். மேலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து ச கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோட்டு இடைக்கால ஜாமின் வழங்கியது.

இருப்பினும் சிபிஐ வழக்கில் அரவிந்த் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோட்டில் காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் இவரது வழக்கை நீதிபதி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.