Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! மனக்கவலையாக இருப்பது மாறும்..!! செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும்…!!

கன்னி ராசிக்கு…! மனக்கவலையாக இருப்பது மாறும்..!! செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! எல்லோருடைய மனதிலும் இடம் பிடிக்கும் நாளாக இருக்கும்.

சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். உடன்பிறப்புகள் உதவி கரம் நீட்டுவார்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் கண்டிப்பாக வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது. வியாபார ரீதியில் நெருக்கடி நிலவும். போட்டி பொறாமை அதிகரிக்கும். உபயோகத்தில் மந்தமான நிலை இருக்கும். நிர்வாகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் எழும். நல்லவைகள் ஓரளவு கண்டிப்பாக நடக்கும். சுப காரிய பேச்சு இருக்கும். தனிமை விரும்பிகளாக காணப்படுவீர்கள். மாறுபட்ட கோணத்தில் கொஞ்சம் மாற்றம் உண்டாகும். பெண்கள் குடும்பத்திற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வீர்கள். பெண்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். காதலைப் பொறுத்தவரை மனம் கொஞ்சம் அலைபாயும். மாணவர்கள் செயலை வேக வேகமாக செய்வீர்கள்.

சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.