Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

ரிஷபம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று பல வகையிலும் பணம் வந்து குவியும் நாளாக இருக்கும்.

சுப காரியம் தடபுடலாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதை இருக்கும். நண்பர்கள் சந்திப்பாலும் தெய்வபக்தியாலும் மன நிம்மதி இருக்கும். பண தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சல் இருக்கும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். இறைவன் அருள் அற்புதமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டும். பெண்கள் எதிலும் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும். பய உணர்வு வேண்டாம். காதலில் மனக்கசப்பே இருக்கும் காதலில் முடிவெடுக்கும் பொழுது தெளிவு வேண்டும். காதல அடுத்த கட்டத்திற்கு செல்லும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கையை சாதிக்கக்கூடிய எண்ணம் மேலோங்கும். உயர்வான வாழ்க்கை அமையும்.

மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டிலும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.