Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! மனதளவில் ஏற்பட்ட கவலை கண்டிப்பாக மாறும்…! குடும்பத்தாரிடம் சிரித்து பேசி பழக வேண்டும்…!!

கடகம் ராசிக்கு…! மனதளவில் ஏற்பட்ட கவலை கண்டிப்பாக மாறும்…! குடும்பத்தாரிடம் சிரித்து பேசி பழக வேண்டும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றுவீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். செல்வாக்கு மிக்க நாளாக இருக்கும். சிறப்புடன் செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். சூழ்நிலை புரிந்துகொண்டு செயல்படுவது மிக நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். எதையும் சிறப்புடன் செய்து முடிக்க வேண்டும். நம்பிக்கை ஏற்படாத வண்ணம் எதிலும் ஈடுபட வேண்டாம். பரிகாரம் என்ற பெயரில் பணம் விரயம் செய்ய வேண்டாம். பார்த்து பக்குவமாக எதிலும் செலவு செய்ய வேண்டும். இறைவழிபாடு மிக அவசியம். வருமானம் சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கண்டிப்பாக கைகூடும். வாகன யோகம் ஏற்படும் சூழல் இருக்கிறது. எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகி செல்லும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வீடு மாற்றும் இடமாற்றம் இருக்கும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். மனதிற்குள் ஏதாவது ஒரு கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். வானங்களில் செல்லும் பொழுது கொஞ்சம் பத்திரமாக சென்று வர வேண்டும். தீ ஆயிரங்கள் போன்ற விஷயங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் நிறைவேறாத காரியங்களையும் நிறைவேற்றி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் வெற்றியை நோக்கி செல்லும். காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். முடிவுகளில் தெளிவாக இருப்பீர்கள்.

கல்வியல் சாதிக்கும் அமைப்பு இருக்கு. விளையாட்டு துறையில் வெற்றி பெற முடியும். மாணவர்கள் முயற்சி செய்யுங்கள் சுலபமாக ஜெயிக்கலாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.