Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! இறைவன் வழிபாட்டில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்…! பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! இறைவன் வழிபாட்டில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்…! பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.

இறைவனை முழுமையாக நம்பி வழிபடுவது மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். உடல்நலம் சீராகி முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இறைவனை முழுமையாக நம்புங்கள். சிந்தனையை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உடலில் ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நலம் தரும் வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வேலைகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். எதிலும் நிதானம் இருந்தால் கண்டிப்பாக வெற்றி இருக்கும். வருமானத்தை உயர்த்தி கொள்வதில் வெற்றி கிடைக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல போட்டு திட்டம் வெற்றியை கொடுக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஈடுபடுவது மிகவும் நல்லது. காதலில் பிரச்சினை இருக்காது முன்னேற்றம் உண்டாகும். நம்பிக்கை இழக்க வேண்டாம். மாணவர்களுக்கு உயர் கல்வி இலக்கு உடையதாக அமையும்.

பல வழியில் ஏற்பட்ட தடைகள் உடைத்தெறிவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.