Home சினிமா செய்திகள் சூப்பர்! “மாநாடு” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்… யார் தெரியுமா…?

சூப்பர்! “மாநாடு” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்… யார் தெரியுமா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அரவிந்த்சாமி தானாம். அப்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாததால் எஸ்.ஜே. சூர்யா ஏற்று நடித்ததாக சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.