Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! பூர்வீக சொத்துக்களால் பங்கு ஏற்படும்…!!

ரிஷபம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள்…! பூர்வீக சொத்துக்களால் பங்கு ஏற்படும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! வீண் விரயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

காரிய வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். காலை நேரத்தில் கலகலப்பான செய்திகள் வரும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற வேண்டி இருக்கும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். செயல்பாடுகளை வேக வேகமாக செய்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுப்பீர்கள். காரிய தடை தாமதம் இருந்தது கண்டிப்பாக விலகிச் செல்லும். எந்த ஒரு விஷயத்தையும் எளிமையாக எடுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் வெற்றி இருக்கும். வாகனங்களால் செலவு இருக்கும். வீடு மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினரின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பெண்கள் பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். இரவும் பகலமாக கஷ்டப்படுவீர்கள். பெண்களுக்கு மன அழுத்தம் இருந்தாலும் சரியாகும்.

பணி சுமை இருக்கும். ஓய்வாக இருப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். சந்தேக பார்வை முற்றிலும் வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதிக்கும் அமைப்பு இருக்கு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நம்பிக்கை இழக்க வேண்டாம். மாணவர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.