Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்..! தொலைபேசி வழி தகவல் நல்லதை கொடுக்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்..! தொலைபேசி வழி தகவல் நல்லதை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! சுய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

பலரும் உங்கள் மீது அன்பு கொள்வார்கள். அவசர பணி உங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும். அக்கம் பக்கத்தில் பேசும் பொழுது கவனம் அவசியம். யாரிடமும் அதிகமாக பேச வேண்டாம். நீங்கள் நல்லதை சொன்னால் கூட மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் எடுத்துக் கொள்வது மிக நல்லது. வாகனத்தில் பராமரிப்பு சேவைகள் கொஞ்சம் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடல்களை ரசித்து மகிழ வேண்டும். நட்பால் நல்ல காரியம் கண்டிப்பாக நடக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழி தகவல் கண்டிப்பாக நல்லதே கொடுக்கும். உற்றார் உறவினர் வீடு தேடி வருவார்கள். சுப காரியம் உண்டாகும். குடும்பத்தில் மிகவும் அனுசரித்து செல்ல வேண்டும். மனம் விட்டு பேசும் முடிவுகள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். மனம் தெளிந்த நீரோடை போல காணப்படும். காதலில் சின்ன சின்ன பிரச்சனை இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. மாணவர்கள் மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக சாதிக்க முடியும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நேரம் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.