Home செய்திகள் எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை… 12 விமானங்கள் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பியபயணிகள்…

எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை… 12 விமானங்கள் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பியபயணிகள்…

by Revathy Anish
0 comment

சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்களும், டெல்லி, ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.