Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி… எம்.பி. விஜய் வசந்த் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி… ஏரளமான தொண்டர்கள் பங்கேற்பு…!!

மக்களுக்கு நன்றி… எம்.பி. விஜய் வசந்த் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி… ஏரளமான தொண்டர்கள் பங்கேற்பு…!!

by Revathy Anish
0 comment

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டு கன்னியாகுமாரி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அதனடிப்படையில் வெற்றி பெற காரணமாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பார்ட் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.