Home செய்திகள் விடுதியில் எலி தொல்லை…. 9 மாணவிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

விடுதியில் எலி தொல்லை…. 9 மாணவிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

by Sathya Deva
0 comment

திருப்பதியில் உள்ள மேட்க் மாவட்டத்தில் அரசு பெண்கள் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி விடுதியில் எலி தொல்லை அதிகமாக இருந்த நிலையில் அங்கு தங்கியுள்ள ஒன்பது மாணவிகளை கடித்து காயப்படுத்தி உள்ளது . இதனை தொடர்ந்து மாணவிகள் அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்து வருகின்றன.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் விடுதி சுகாதாரமின்மை பற்றி புகார் செய்த நிலையில் எலி தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.