முதுமலை யானைகள் காப்பகம்… தொடர்ந்து 3 நாட்கள் மூடல்… கனமழையினால்நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை…

Read more

கடலில் மாட்டிய நீச்சல் வீரர்…. காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்….!!!

ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா கடற்கரையில் நீச்சல் வீரர் ரிக் ஷெர்மேன் கடலில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். இவரை டாலோ பீச்சில் சக்தி வாய்ந்த அலைகள் தாக்கியதால் அவரால் கரைக்கு திரும்ப முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த நண்பர் அவர்…

Read more

மின்கட்டணத்தை எதிர்த்து குரல்… அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் மீது வழக்குப்பதிவு…!!

தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை எதிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. ஜிகே மணி, எம்.எல்.ஏ சிவக்குமார், வக்கீல் பானு, முன்னாள்…

Read more

டிரேடிங்கில் நஷ்டம்… மளிகை கடைக்காரர் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். மளிகை கடை நடத்தி வரும் இவர் ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து வந்துள்ளார். அதற்கு அடிமையான நவநீதகிருஷ்ணன் நாளடைவில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடம் கடன் வாங்கி…

Read more

அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியண் பேட்டி…!!

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்னும்…

Read more

கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய கணவனை அழைத்த மனைவி… அடுத்து நடத்த விபரீதம்…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மணிகண்டன்-சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் மணிகண்டன்…

Read more

கடன் தொல்லையால் அவதி… தாயின் விபரீத முடிவு… மகள்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலி…!!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவில் ஜாகிர் உசேன்(46)- -ஹசீனா(39) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா, ஜனா பாத்திமா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நகராட்சி மகளிர் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில்…

Read more

முதல் அமைச்சருக்கு எதிரான வழக்கு… வருகின்ற 22-ஆம் தேதி தீர்ப்பு… வெளியான தகவல்…!!

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போது கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏக்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக இந்த…

Read more

கனிமவளங்கள் எடுப்பதை தடுக்க வேண்டும்… அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டம்…!!

சென்னை தலைமையகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்த கூட்டம் நடைபெற்றது. அப்போது சுரங்கம் மற்றும் குவாரி நடத்துவர்களிடம் இருக்கும் நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், கனிமவளத்துறையின் வருவாயை அதிகரிக்க உரிய நடவடிக்கை…

Read more

16 வயது சிறுமி கர்ப்பம்… கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலையில் மாவட்டம் வந்தவாசி பகுதியில் 16ஆம் வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஜானகிராமன்(32) என்பவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அருங்குணம்…

Read more