நேர்முக உதவியாளர்கள்… இட மாறுதல் கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை தகவல்…!! Revathy Anish20 July 2024050 views ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஆசிரியர்களின் நலன்கருதி பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு கட்டாய இட மாறுதலும், 3 ஆண்டுகளுக்கு கீழ்… Read more
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ… கள்ளக்காதலி அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish20 July 2024050 views கோவை நகை பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நரசிம்மராஜ் அரசு என்பவர் கணவனை பிரிந்து வாழும் 33 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது நரசிம்ம… Read more
சுற்றி சுற்றி வந்த சிறுத்தை… உயிர் தப்பிய வளர்ப்பு நாய்கள்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish20 July 2024040 views நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பில் 3 வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து நாய்களை… Read more
தலைமறைவாக இருந்த அஞ்சலை… மடக்கி பிடித்த போலீசார்… தீவிர விசாரணை…!! Revathy Anish20 July 2024042 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சிக்கினார். அதில் ஏற்கனவே வழக்கறிஞர்களான மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் கைதாகி உள்ளனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷின் மனைவியும், பாஜக பெண்… Read more
ஆகஸ்ட் மாதம் 3 கோடி மரக்கன்று நட தீர்மானம்…. அசாம் மந்திரி ஹிமந்தா….!! Sathya Deva20 July 2024052 views அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகளை நட தீர்மானித்ததாக கூறி உள்ளார். மேலும் 3 முதல்… Read more
3 பேர் கொலை வழக்கு… 2 வாலிபர்கள் அதிரடி கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!! Revathy Anish20 July 2024052 views கடலூர் மாவட்டம் காராமணிகுப்பம் ராஜாராம் நகரில் வசித்து வந்த கமலேஸ்வரி, அவரது மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகிய மூன்று பேரும் வீட்டில் வெட்டப்பட்ட நிலையில், பாதி உடல் கருகி உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்… Read more
இந்திய வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு… ரெட் அலர்ட்,ஆரஞ்சு அலர்ட்…..!!! Sathya Deva20 July 2024049 views இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாக தகவல் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கடற்கரை… Read more
தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்… மருத்துவமனையில் சிகிச்சை… எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish20 July 2024073 views எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் இடையே வழக்குகளை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 15க்கும் மேற்பட்ட வக்கீகள் மோதலில் ஈடுபட்ட நிலையில்… Read more
சீலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் 7.3 ஆக பதிவு…!!! Sathya Deva20 July 2024046 views தென் அமெரிக்கா நாடான சீலியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உள்ளதப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரின் 7.3 பதிவாகி இருக்கின்றது என அமெரிக்கா புவியியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 128… Read more
குவைத்தில் தீ விபத்து… கேரளா சேர்ந்த 4 பேர் பலி….!!! Sathya Deva20 July 2024041 views கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் இவரது மனைவி லினி ஆபிரகாம். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள அம்பாசியா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இருவரும் குவைத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களது… Read more