அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!! Revathy Anish19 July 2024065 views சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும்… Read more
மருத்துவமனைக்கு வந்த மர்ம கடிதம்… வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 2024068 views சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் பா.ம.க கட்சியை தரக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த மருத்துவமனையில் வெடுக்குண்டு வைத்திருப்பதாகவும்,… Read more
மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அதிர்ச்சி… பெற்றோர்கள் நூதன போராட்டம்…!! Revathy Anish19 July 2024068 views பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வயலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 220 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும், தேவையான வகுப்பறைகள் இல்லாததால் கூடுதலாக 3வகுப்பறைகள் மற்றும் லேப் கட்டிடத்தை கட்ட அரசு அனுமதி… Read more
திறமையற்ற அரசு… மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவது என்பது பொய் … டாக்டர் அன்புமணி ராமதாஸ்…!! Revathy Anish19 July 2024062 views தமிழக அரசு ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த மின் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்… Read more
100 கிராமங்களில் மின் துண்டிப்பு… மரங்கள் முறிந்ததால் அவதி… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!! Revathy Anish19 July 2024069 views நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.… Read more
இப்படியும் ஒரு கொடூர தந்தை… கத்திரிகோலால் பச்சிளம் குழந்தை கொலை… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!! Revathy Anish19 July 2024069 views சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4-வது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 1-ஆம் தேதி விஜயலட்சுமிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த… Read more
நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!! Revathy Anish19 July 2024051 views மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19)… Read more
பிணமாக தொங்கிய அக்கா-தங்கை…சோகத்தில் மூழ்கிய கிராமம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 2024061 views கள்ளக்குறிச்சி சின்னசேலம் ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். பழனியம்மாளுடன் அவரது அக்காளான செல்லம்மாள் என்பவர் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மாடுகளை வளர்த்து… Read more
பூந்தொட்டிக்குள் இருந்த கஞ்சா செடி… மனைவி செய்த சிறப்பான செயல்… கணவர் கைது…!! Revathy Anish19 July 2024054 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையாம்பட்டி பகுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத்(36) மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் தங்களது 2 பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவப்பிரசாத் கஞ்சா விற்கு அடிமையாகி வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து அதை… Read more
தூத்துக்குடியில் வர இருக்கும் சிங்கப்பூர் தொழிற்சாலை… 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு…!! Revathy Anish19 July 2024073 views தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரத்தி 238 கோடி ரூபாய் முதலீட்டில்… Read more