அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகள்… எந்த காலத்தை சேர்ந்தவை… அமைச்சர் வெளியிட்ட பதிவு…!!

கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் ஏற்கனவே ராஜராஜன் காலத்து செம்புக்காசு, வட்டச்சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வில் பழங்கால ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இந்த…

Read more

அபுதாபிக்கு இனி ஈஸியா போலாம்… இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!!

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவைகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதற்க்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இண்டிகோ நிறுவனம் மூலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இருந்து கோயம்புத்தூர்-அபுதாபி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானங்கள்…

Read more

புற்று நோயினால் இளம்பெண் உயிரிழப்பு…. மக்கள் பதற்றம்…!!

இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இது 2010 ஆம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்று நோய்க்கு பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 16 லட்சத்தை எட்டி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

Read more

புதிய மசோதாக்கள் என்னென்ன…? ஒப்புதல் அளித்த ஆளுநர்… வெளியான தகவல்…!!

நடந்து முடிந்த தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அதனை பரிசீலித்த ஆளுநர் 4 சட்டத்திருத்த மசோதாக்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாக்கள்…

Read more

பாஸ்டேக் ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணமா..? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சில தகவல்களை வெளியிட்டுயுள்ளது. அந்த குறிப்பில் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட சுங்கவரி சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முன்பக்க கண்ணாடியில் “பாஸ்டேக்” ஒட்டி இருக்க வேண்டும் என கூறியுள்ளது . அப்படி ஒட்டாமல் இருந்தால் 2…

Read more

முழு கொள்ளளவை நெருக்கும் அணைகள்… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!

தொடர்ந்து பெய்து வரும் மேற்குதொடர்ச்சி மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை நிரம்பி வருகிறது. 120 அடி கொண்ட ஆழியாறு அணையில் இன்று காலை நிலவரப்படி 106 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால்…

Read more

தொடர்ந்து 4 நாள்… சதுரகிரி மலைக்கோவிலுக்கு அனுமதி… குவியும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க…

Read more

வேட்டி அணிந்த முதியோரை அனுமதிக்காத சர்ச்சையால்……ஜி .டி மால் சீல் வைப்பு…!!!

பெங்களூரில் உள்ள ஜி.டி ஷாப்பிங் மாலுக்கு முதியவர் வேட்டி கட்டி வந்துள்ளார் . அவரை பேன்ட் மாற்றிக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் இல்லை என்றால் மாலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இது இந்த மாலின் கொள்கை என்று தெரிவித்துள்ளனர். அந்த முதியவரிடம்…

Read more

செம க்யூட்! மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாலினி…. படு வைரல்…!!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி. இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறார். இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “கடைசி உலகப் போர்”… அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தில்…

Read more