எலான் மஸ்க் நிறுவனத்தை இட மாற்ற போகிறார்…. பல்வேறு சட்டங்களால் பாதிப்பு…!!

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்(ட்விட்டர்) என்ற இரு நிறுவனங்களை வைத்துள்ளார். இந்த நிறுவனம் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

ஓமனில் கவிழ்ந்த கப்பலிலிருந்து 9 பேர் மீட்பு…. மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது…..!!!

துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்று புறப்பட்டு உள்ளது. கொமராஸ் நாட்டுக்கு சொந்தமான” பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற கப்பல் ஓமன் நாட்டில் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு… 44.6 மில்லியனுக்கு ஏலம்…!!

அமெரிக்காவில் கொலராடோவில் மோரிசன் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரத்தை உண்ணும் ஸ்டெகோசொரஸ் என்ற டைனோசரின் புதை வடிவத்தை ஜேசன் கூப்பர் என்பவர் கண்டுபிடித்தர். இந்த டைனோசருக்கு “அபெக்ஸ் “என பெயரிடப்பட்டது. இந்த டைனோசர் 11 அடி உயரமும்…

Read more

செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு… நேரில் ஆஜராக உத்தரவு… 22-ஆம் தேதி விசாரணை…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 2 பேர்… கட்சி பொறுப்பில் இருந்து உடனடி நீக்கம்… வெளியான தகவல்…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பண பரிவர்த்தனங்கள் தொடர்பாக விசாரணை…

Read more

மின் கட்டணத்திற்கு கண்டனம்… மாபெரும் ஆர்ப்பாட்டம்… தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு…!!

தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உடனடியாக…

Read more

நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட…

Read more

அடுத்த 2 மாதங்களுக்கு… பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டர்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொது விநியோக திட்ட த்தில் கிடைக்கும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…

Read more

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம்… ரூ. 2,500க்கு விற்பனை… மத்திய அரசின் அறிவிப்பு…!!

மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிடும்படி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனுடைய அதிகாரப்பூர்வ வெளியீடு கடந்த 12ம் தேதி மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.…

Read more

திடீரென தீப்பிடித்த பஸ்… டிரைவரின் செயலால் தப்பித்த பயணிகள்… குவியும் பாராட்டுகள்…

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் கார்த்திகேயன் உடனடியாக பேருந்து நிறுத்தி உள்ளே இருந்த பயணிகளை வெளியேறும்படி கூறியுள்ளார்.…

Read more