விலங்கியல் நிபுணருக்கு 249வருடம் சிறையா… விலங்குகளுக்கு பாலியல் வன்புணர்வு…!

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனை சேர்ந்த ஆடம் பிரிட்டோன் என்பவர் விலங்கியல் நிபுணராக இருந்து வருகிறார். இவர் விலங்குகளை பராமரிக்க முடியாமல் இருக்கும் உரிமையாளரிடமிருந்து அவற்றை வாங்கி பராமரித்து வருகிறார். இவர் தற்போது பாரப்பிலியா என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது…

Read more

உடும்பை வேட்டையாடிய தந்தை …வைரல்வீடியோவால்….கைது

ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று உடும்புகளை தனது வீட்டிற்கு கொண்டு வந்து தன் குழந்தைகளிடம் விளையாட கொடுத்துள்ளார். அந்த குழந்தைகள் உடும்புகளுடன்…

Read more

குடும்ப தகராறால் பறிபோன மாமியார் உயிர்… மனைவிக்கு தீவிர சிகிச்சை… தொழிலாளி கைது…!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்ணப்பன்குளம் பகுதியில் வீரக்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் ரஞ்சிதா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில்…

Read more

ஓமனில் கப்பல்கவிழ்ந்தது …இந்திய போர்விமானம் மூலம் உதவி…16பேரை காணவில்லை…!

ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்தது. இது குறித்து உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளோடு மீட்பு படையினர் வந்து கடலில் இருந்து…

Read more

கள்ளசாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… வெளியான தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவசேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது வரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க…

Read more

சந்திப்புரா வைரஸ் தாக்குதல்…மக்கள் பயப்பட வேண்டாம் …கவனமாக இருக்க வலியுத்தல் …!!

குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் சந்திபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் கூறுகையில் “சந்திப்புரா வைரஸ் தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் நோய் தொற்று மாதிரி சோதனை செய்து அதன்…

Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்… திடீரென வந்த லாரி… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பிராத்தனை செய்வது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள…

Read more

நியூஸ் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்…. வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு….!!

அசாமில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களின் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. வெள்ளத்தில் சிக்கி 96 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த…

Read more

ஒரு ரப்பர் செருப்பின் விலை இவ்வளவா….? எந்த இடத்தில் தெரியுமா…? வெளியான காணொளி….!!

சவுதி அரேபியாவில் சாதாரண ரப்பர் செருப்பு இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் ரப்பர் செருப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் சவுதி அரேபியாவில்…

Read more

நில மோசடி வழக்கு… உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர்… சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நடவடிக்கை…!!

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து…

Read more