பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

கணக்கில் வராத பணம்… மாட்டிக்கொண்ட பேரூராட்சி செயலாளர்… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி பீட்டர் பால் துறை தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின்…

Read more

அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்… சூறாவளி காற்று… படகு சவாரி ரத்து…!!

மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர்…

Read more

ஆதரவின்றி நிற்கும் மகன்… தாய் 2-வது திருமணம்… காவல் நிலையத்தில் சிறுவன் அளித்த மனு…!!

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த 15 வயது சிறுவன் தாயை மீட்டு தர வேண்டும் என மிகவும் வருத்தத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் நான் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் தான்-தாய் தந்தை…

Read more

100 கோடி ரூபாய் நில மோசடி… சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தகவல்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு…

Read more

123-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 123-வது நாளாக விலையில் எவ்வித மாற்றமின்றி…

Read more

ஒரே நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை… ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஷாக்…!!

இன்றைய காலகட்டத்தில தங்கத்தில் முதலீடு செய்வதையும் தங்க ஆபரணங்கள் வாங்கி சேர்ப்பதையும் பலர் விரும்புகின்றனர். அதற்கேற்றார் போல் அதன் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து 4 நாட்களாக தங்கத்தின் விலை இறங்கி வந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்துள்ளது.…

Read more

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு… மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்….!!

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 487 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது . இது…

Read more

எச்.எஸ்.ஆர் லே அவுட் 2050ல் வாழ்கிறது… வைரலாகும் வீடியோ…!

பெங்களூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது .அங்கு நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் அவ்வபோது இணைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. அது போன்று பெங்களூர் எச் .எஸ். ஆர் லே அவுட் என்ற பகுதியில் உள்ள ஸ்டாலில் தனித்துவமான பானிப்பூரி…

Read more