கிரேனில் இருந்து விழுந்த கண்டெய்னர்… டிரைவர் உடல் நசுங்கி பலி… துறைமுகத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னர் ஒன்றை கிரேன் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் கீழே விழுந்தது. அப்போது அந்த கண்டெய்னர் கீழே நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த…

Read more

நிரம்பி வரும் கபினி அணை நீர்மட்டம்… வினாடிக்கு 7,257 கனஅடி நீர் திறப்பு…!!

தமிழகம் முழுவதிலும் பருவ மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான அணையின் நீர்மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணை, கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் 84 அடியுள்ள…

Read more

அருவிகளில் நீர் வரத்து சீரானது… குளிக்க அனுமதி… குற்றாலத்தில் குவியும் சுற்றுலாவின்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர்…

Read more

வெற்றியை கொண்டாட வந்த அமைச்சர்… திடீர் உடல் நலக்குறைவு… அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில்…

Read more

தி.மு.க. தொடர்ந்து முன்னிலை… பட்டாசு வெடித்து கொண்டாட்டம்… இனிப்பு வழங்கிய முதலமைச்சர்…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த…

Read more

மிதமான பருவ மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… வானிலை மையம் அறிக்கை…!!

தமிழகத்தில் கடந்த மாதத்தில் தொடங்கி பருவமழை பெய்து வந்த நிலையில் சென்ற வாரம் சென்னையில் அதிகமான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் ,திருவள்ளூர்,…

Read more

ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்… போலீசார் குவிப்பு…!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு…

Read more

கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆயுள் தண்டனை…மதுவிலக்கு சட்ட மசோதா… ஒப்புதல் அளித்த ஆளுநர்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த…

Read more

வீராணம் ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் அவதி… விரைந்து செயல்பட கோரிக்கை… பொதுமக்கள் அச்சம்…!!

கடலூர் மாவட்டம் பூதங்குடி வீனஸ் மதகு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 5 கி.மீ, பரப்பளவும், 14 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. இந்த ஏரியின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஆயிரக்கணக்கான விளை நிலங்களுக்கு…

Read more