வேலையினால் வந்த பிரச்சனை… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!!

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார் என்பவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு…

Read more

சொத்துக்கு ஆசைப்பட்ட மகன்… தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பூந்தமல்லி அருகே அரங்கேறிய சம்பவம்…!!

சென்னை பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். வீட்டின் அருகியேயே ராஜேந்திரனுக்கு சொந்தமாக 4 சென்ட் இடம் இருந்தது. இதனை மகன் மற்றும் மகள்களுக்கு பங்கு போட்டு கொடுக்க வேண்டும் என…

Read more

தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க பரிந்துரை… கொலீஜியம் கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை…

Read more

பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்… பலருக்கும் மூச்சுதிணறல்… ஈரோட்டில் பயங்கர தீ விபத்து…!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகே ராவணன் என்பவர் பரணி பைப்ஸ் &ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் உள்ள குடோனில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பெருட்களையும் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று காலையில்…

Read more

கொலைக்கு பின்னணி உள்ளதா…? 11 பேரிடம் தீவிர விசாரணை…போலீசார் தகவல்…!!

சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இந்த கொலையின்…

Read more

20 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு பாதுகாப்பு… விக்கிரவாண்டி தொகுதி…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 82.47% வாக்குகள் பதிவாகிய நிலையில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர்…

Read more

தொடரும் கஞ்சா விற்பனை… 4 பேர் அதிரடி கைது… 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

கடலூர் மாவட்டம் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் விருத்தாசலம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகம்படும் படி 2 பேர் நின்று…

Read more

ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் திடீர் சோதனை… 2,89,500 ரூபாய் பறிமுதல்… போலீசார் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள சமத்துபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வடிவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கணக்கில் வராமல் 2,89,500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல்…

Read more

மீண்டும் இடிந்த பாலம்…. மூன்றே வாரத்தில் 12 பாலங்கள் நாசம்…. பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு….!!

பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 17 கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நேற்று முன்தினம் இடிந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து குறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில்”…

Read more

மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3…

Read more