டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு…

Read more

தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12…

Read more

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு… 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு… அதிகாரிகள் தீவிர சோதனை…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் பிரச்சாரம் நேற்று ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் காலை…

Read more

16 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த வேண்டுதல்… திருச்செந்தூர் கோவிலுக்கு 978 கிராம் தங்க காசுமாலை அன்பளிப்பு…!!

மதுரை மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க காசு மாலை வழங்குவதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் நேற்று அதனை நிறைவேற்ற தனது…

Read more

என்.ஐ.டி.யில் சீட் கிடைச்சிருச்சு… முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமை… முதலமைச்சருக்கு நன்றி…!!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி மற்றும் சுகன்யா 2024-ஆம் ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ரோகிணி 73.8% மதிப்பெண் பெற்று தமிழகத்தில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால் ரோகிணி மற்றும் சுகன்யா திருச்சி…

Read more

சோதனையில் சிக்கிய 124 கிலோ கஞ்சா… ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது… போலீசார் நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக பதிவெண் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 வாலிபர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள்…

Read more

நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களாக நடந்த வந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!!

தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து…

Read more

பட்டாசு ஆலையில் வெடித்த வெடி… 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு… சிவகாசி அருகே சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி பகுதியில் சுப்ரீம் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல பட்டாசு ஆலை குடோனியில் உள்ள வெடி அறையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more