சிம்மம் ராசிக்கு…! சிரமங்கள் எல்லாம் படிப்படியாக குறையும்…! காரியங்களில் அனுகூலமும் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சுப காரியங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். தடைகளை உடைத்து எறிந்து எதிலும் வெற்றி காண முடியும். சிறு சிறு முயற்சி எப்பொழுது போலவே…

Read more

கடகம் ராசிக்கு…! பணவரவு காண புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும்…! சிரமங்கள் கண்டிப்பாக குறைந்து விடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் சந்தோஷம் ஏற்படும். மனதெளிவு ஏற்படும். உழைப்பால் முன்னேறும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வீர்கள். எதிலும் அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். காலை நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய திட்டங்கள் கண்டிப்பாக…

Read more

மிதுனம் ராசிக்கு…! எந்த ஒரு பணியிலும் ஈடுபடும் பொழுது துடிப்புடன் ஈடுபடுவீர்கள்..! உற்சாகமாக காணப்படுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும். விருப்பப்படி எல்லாம் சிறப்பாக நடக்கும். விருப்பங்கள் அனைத்தும் கைகூடி விடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு ஆணை இடக்கூடிய பணி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றிக் கொடுப்பீர்கள்…! பணவரவு சீராக இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். சந்தேக குணத்தை விட்டு விட்டால் சந்தோஷம் உண்டாகும். அன்னையின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். எதிலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். மரியாதை…

Read more

மேஷம் ராசிக்கு…! உத்தியோகங்கள் நிமிர்த்தமாக பயணங்கள் செல்வீர்கள். இன்பமும் ஏற்றமும் கண்டிப்பாக ஏற்படும்.

மேஷம் ராசி அன்பர்களே…! வெற்றிப்படி ஏறும் நாளாக இருக்கும். எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காணும் நாள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும். பண வரவு சீராக இருக்கும். புதிய நண்பர்களால் இன்பமும் ஏற்றமும் இருக்கும். சிலருக்கு புதிய இடம்…

Read more

சிமெண்ட் தொழிற்சாலையில் விபத்து…. 10 பேர் கவலைக்கிடம்….!!

ஆந்திராவில் உள்ள பிரபலமான நிறுவனமான அல்ட்ராடெக் தொழிற்சாலையில் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது .இது குறித்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர்…

Read more

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடலில் நீராடி அங்குள்ள நாழி கிணறுகளில் புனித நீராடி…

Read more

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் பா.ம.க. பிரமுகராகவும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புறம் மனைவியுடன் பேசி கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை திடீரென…

Read more

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

மீண்டும் திறக்கப்பட்ட அருவி… குவிந்த சுற்றுலா பயணிகள்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் கோம்பைத்தொழு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால்…

Read more