மகரம் ராசிக்கு…! திருமணம் தொடர்பான பேச்சு கண்டிப்பாக நிறைவேறும்..! உடல் ஆரோக்கியம் சீராகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். மணக்குளப்பங்கள் கண்டிப்பாக மாறும். மறைமுக போட்டிகளை சமாளித்து விடுவீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்..! இடைவிடாமல் உழைப்பீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தோடு சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு வருவது நல்லது. இறைவன் அருள அற்புதமாக இருக்கு.…

Read more

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்..! நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்தும் உதவும் நாளாக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! உற்சாகமாக சில பணிகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். நம்பி வந்தவர்களுக்கு கை கொடுத்த உதவும் நாளாக இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூமி வாங்கும் முயற்சி கண்டிப்பாக…

Read more

கன்னி ராசிக்கு…! உங்களுக்கு இன்று செல்வாக்கு கூடும்…! இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! முடியாத காரியத்தையும் கண்டிப்பாக முடித்துக் காட்ட முடியும். அடைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும்.…

Read more

வாயு கசிவால் பலர் பாதிப்பு…. காரணம் இதுதானா….? விமான நிலையத்தில் பதட்டம்….!!

மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று திடீர் வாயு கசிவு ஏற்பட்டதால் விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது . இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. விமான…

Read more

புதிதாக கட்டிய பள்ளி கட்டிடம்… மேற்கூரை இடிந்ததால் பரபரப்பு… பெற்றோர்கள் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 61 லட்சத்தி 73 ஆயிரம் ரூபாய் செலவில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்ட கடந்த 3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டிடத்தில் 6, 7, 8-…

Read more

கடனை கட்ட முடியாமல் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் நடந்த சோகம்..!

சென்னையில் உள்ள ராயபுரத்தை சேர்ந்தவர் குமுதா இவர் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார் .இவர் சுய உதவி குழு ஒன்றில் கடன் வாங்கிய நிலையில் கடந்த மாதம் தவணையை செலுத்த முடியாமல் போய் உள்ளது. இதனால் அந்த குழுவின் ஊழியர் குமுதாவிடம்…

Read more

கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!!

தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று…

Read more

25,00,000 ரூபாயை பறிகொடுத்த நபர்… தம்பதி மீது புகார்… போலீசார் தீவிர விசாரணை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் நிவேதன் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அறிமுகமான பொள்ளாச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அரசு எர்த் ஒர்க் காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பதாக கூறி 25 லட்சம்…

Read more

தி.மு.க.- நாம் தமிழர் கட்சி… பிரச்சாரத்தின் போது தகராறு… விக்கிரவாண்டி அருகே பரபரப்பு…!!

விக்கிரவாண்டி தொரவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினரும் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த…

Read more