குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்… பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி… காரமடை அருகே சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கு கலாமணி என்ற மனைவியும் 2 1/2 வயதில் அஸ்விக்கா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கலாமணி தனது குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெகுநேரம்…

Read more

நல்லாசிரியர் விருது யாருக்கு…? சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் கல்விக்குழு… கல்வித்துறை தகவல்…!!

2024-ஆம் ஆண்டிற்க்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் நிலையில் தகுதியான ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழு தேர்ந்தெடுத்து வருகின்ற 25-ஆம் தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட கல்வி குழுவில் முதன்மை கல்வி அலுவலர்…

Read more

ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…

Read more

அதிகாரிகள் என கூறி கொள்ளை… வசமாக சிக்கிய திருடர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை வீரப்பூர் பகுதியில் சுதாகர் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 1ஆம் தேதி அன்று அவரது கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் நுழைந்தனர். இந்நிலையில் அவரது கடையை சோதனை செய்த…

Read more

போதைப் பொருளை கொண்டு வரக்கூடாது … போலீசார் அதிரடி சோதனை… சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு…!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப், சின்னகல்லார், கவியருவி போன்ற சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் கள்ளச்சாராயம் மாற்றும் போதை பொருட்களை ரகசியமாக கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்…

Read more

“ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு…

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள்…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி…

Read more

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ…

Read more

மீனம் ராசிக்கு…! பழைய பாக்கியங்களை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்…! பஞ்சாயத்துகள் நல்ல முடிவை கொடுக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில்…

Read more

கும்பம் ராசிக்கு…! வாக்கு வன்மையால் லாபம் கண்டிப்பாக இருக்கும்…! வீண் பயணங்கள் அலைச்சல் ஏற்பட்டது லாபத்தை கொடுக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே… இன்று கண்டிப்பாக உங்களுக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மகிழ்ச்சி மிக்க நாளாக கண்டிப்பாக அமையும். யோகமான நல்ல பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். உத்தியோகத்தில் தலை நிமிர்ந்து இன்று நீங்கள் காணப்படுவீர்கள்.…

Read more